Wednesday, March 18, 2026

அதிரையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்ட அழைப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் ஷாஹின் பாக் தொடர் போராட்டம் 40 இடங்களில் நடைபெற்று வந்தது.

அந்தவகையில் அதிராம்பட்டினத்தில் ஷாஹின் பாக் 27 வது நாட்களாக நடைபெற்ற வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக 31 வரை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிரை இளைஞர்கள் அமைப்பு சார்பில் CAA, NRC, NPR சட்டங்களை கண்டித்து இன்று (18-03-2020) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி அருகில் போராட்டம் நடைபெற உள்ளதாக இளைஞர்கள் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

மேலும் இப்போராட்டத்தில் அதிரை வாசிகள் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவரும் தவறாமல் கலத்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img