Wednesday, December 3, 2025

ஊரடங்கு முடிவுக்கு வந்ததா.? பிரதமர் மோடி புது விளக்கம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு

ஏப்ரல் 20 வரை மிகவும் கண்டிப்புடன் ஊரடங்கு அமல் படுத்தப்பட வேண்டும்,ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரும் பட்சத்தில் நோய் பரவல் குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் மேற்கொள்ளப்படும்

உரிய நேரத்தில் உரிய முடிவுகளை எடுக்காமல் இருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்படுகிறது; இந்தியாவின் நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன.வைரஸ் பரவல் அதிகமாக ஏற்படலாம் என்று கணிக்கக் கூடிய பகுதிகளில் இன்னும் அதிக கவனம் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

முகவுரைகளை கட்டாயம் பொதுமக்கள் அணிய வேண்டும்,ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img