Saturday, September 13, 2025

வெறிச்சோடிய மல்லிப்பட்டிணம், தீவிர ரோந்தில் காவல் அதிகாரிகள்(படங்கள்)….!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் முழு அடைப்பிற்கு பொதுமக்களின் ஆதரவால் ஊர் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தஞ்சை மாவட்டம் முழுவதும் இன்று(ஏப் 19) முழு ஊரடங்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது, இந்த ஊரடங்கினால் யாரும் வெளியே வரக்கூடாது என்று உத்தரவையும் மீறினால் சட்டபடியான நடவடிக்கைகள் என்றும் உத்தரவு போடப்பட்டது.

இந்நிலையில் இந்த உத்தரவை மல்லிப்பட்டிணம் பொதுமக்கள் கடைபிடித்து யாரும் வெளியே வரவில்லை.இதன் காரணமாக கடற்கரை,பேருந்து நிலையம்,கடைத்தெரு,தெரு பகுதிகள் என ஊரின் அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.மேலும் மக்களின் நடமாட்டத்தை காவல்துறை அதிகாரிகள் கண்காணித்து தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்ற உத்தரவை ஜமாஅத் நிர்வாகமும்,ஊராட்சியும் ஏற்கனவே அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img