தமிழ்நாடு அணி உட்பட 12 மாநிலப் பெயர்களை கொண்ட அணிகள் பங்கேற்ற புரோ கபடி போட்டி கடந்த மூன்று மாதங்களாக சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக நடைபெற்றது.அந்த தொடர் போட்டியின் இறுதி போட்டி சென்னையில் பலத்த எதிர்பார்ப்புடன் பாட்னா மற்றும் குஜராத் அணிகள் மோதின.ஆட்டம் ஆரம்பத்திலிருந்தே கடுமையான போட்டியாகவே இரு அணிக்கும் இருந்தது.பாட்னாவின் நட்சத்திர ஆட்டக்காரரும், டுபுகி கிங் என்றழைக்கப்படும் பரதிப் நர்வாலின் அசாத்திய ரைடுகளால் இறுதியில் நிலைகுலைந்து போனது குஜராத்.இறுதியில் 55-38 என்ற புள்ளிகளுடன் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.
More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)
அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...





