அதிரை காதிர் முகைதீன் கலைக் கல்லூரியில் நிறுவன நாள் கல்லூரி வளாகத்தில் இன்று காலை 10 மணி முதல் 12:30வரை நடைபெற்றது.இந்த விழாவில் கல்லூரியின் செயலர் ஜனாப் அபுல்ஹசன்,கல்லூரியின் முதல்வர் முகமது மைதீன்,சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞர் திருமதி சுமதி பங்கெடுத்து சிறப்புரையாற்றினார்கள்.இறுதியாக நன்றியுரை பேராசிரியர் அஹ்மத் கபீர் அவர்கள் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் MKN ட்ரஸ்ட் உறுப்பினர்கள், பள்ளி மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன்...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!
அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர்.
முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்:
01.07.2025 முதல் 15.07.2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...





