Wednesday, December 3, 2025

ஏழைகளுக்கு எட்டாகனியாகி போன கஞ்சி !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம்: ரமலான் மாதம் வந்தாலே நினைவுக்கு வருவதே நோன்பு கஞ்சிதான்.

ஆனால் கொரோனா லாக்டவுனால் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்ட நிலையில் கஞ்சி காய்ச்சவும் அரசால் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் பள்ளி கஞ்சியை மட்டுமே நம்பி இருந்த ஏழை நோன்பாளிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்ட சிலர் கஞ்சியை வணிக பொருளாக்கி விற்பனை செய்து வருகின்றனர்.

இது வரவேற்க்க கூடியது என்றாலும், விலை அதிகமாக உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

உணவகங்களுக்கு அனுமதியளிக்கும் அரசு பள்ளிகளில் கஞ்சி காய்ச்ச அனுமதிக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளி விட்டு மக்களுக்கு விநியோகம் செய்ய அறிவுரை வழங்கி நடைமுறை படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img