கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பைக் ஓட்ட கூடாது, வாய்-மூக்கு கவசம் அணியாவிட்டால் அபராதம் என வளைத்துவளைத்து ஏராளமான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தேவையின்றி வெளியில் யாரும் சுற்ற வேண்டாம் என இளசுகளுக்கு சான்றோர் பெருமக்கள் அறிவுரை கூறியதுடன் மீறினால் பெற்றோரிடம் போட்டு கொடுத்துவிடுவோம் என மிரட்டியதாக தெரிகிறது. இந்நிலையில், தங்களுக்கு அறிவுரை கூறிவிட்டு சான்றோர் பெருமக்கள் சாலையோரங்களில் பார்லிமெண்டரியை நடத்து எந்தவகை அறிவுடைமை என அதிரை, மல்லிப்பட்டினம், முத்துப்பேட்டை இளசுகள் குமுறி வருகின்றனர். மொத்தத்தில் ஊருக்குத்தான் உபதேசம்…
More like this
அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...
நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில்
முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...