Wednesday, December 3, 2025

மீண்டும் கொரோனாவை பரவலாக்கிய கோயம்பேடு சந்தை,ஒத்துழைக்காத மக்கள்…!

spot_imgspot_imgspot_imgspot_img

உலகமுழுவதும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் எடுத்துவருகின்றன.

இந்தியாவில் கடந்த மார்ச் 22 முதல் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது, தமிழகத்திலும் கொரோனாவின் பரவல் இருந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்வரை பரவல் விகிதம் குறைந்தே காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனாவின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது,இவர்களை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து பார்க்கையில் இவர்களுக்குள் கோயம்பேடு சந்தை தொடர்பு இருப்பது தெரியவந்தது, பிறகு இன்று(மே.2) மட்டும் கோயம்பேடு சந்தை தொடர்பின் மூலம் அரியலூர்,பெரம்பலூர்,கடலூர்,விழுப்புரம் போன்ற பகுதிகளில் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுகிறது.

பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பதன் மூலம் மட்டும் தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகளும்,சுகாதர துறையினரும் கூறுகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img