Saturday, September 13, 2025

கரம்பயத்தில் தனது சொந்த செலவில் நிவாரணம் வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர்…

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஊராட்சி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் மேனகா ஆனந்த் குமார் அவர்கள் தனது சொந்த செலவில் கிராம மக்களுக்கு அரிசி மற்றும் காய்கறி பைகள் வழங்கினார்

நிவாரண பொருட்களை பட்டுக்கோட்டை யூனியன் சேர்மன் பழனிவேல் மற்றும் யூனியன் ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்கள். இதில் பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடித்து நிவாரண பொருட்களை வாங்கிச் சென்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img