Saturday, September 13, 2025

பட்டுக்கோட்டை: தட்டுவண்டி, பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திரைப்பட இயக்குனர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் தட்டு வண்டி கூலி தொழிலாளர்கள் மற்றும் சிவ கொள்ளை பகுதியில் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்களை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு திரைப்பட இயக்குனர்கள் சந்தான மூர்த்தி மற்றும் சரவணன் அவர்கள் சார்பாக 5 கிலோ அரிசி மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்புகளை காங்கிரஸ் கட்சியை தேசிய விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் மற்றும் இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் இளைஞர்கள் வாகனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...
spot_imgspot_imgspot_imgspot_img