தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் தட்டு வண்டி கூலி தொழிலாளர்கள் மற்றும் சிவ கொள்ளை பகுதியில் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்களை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு திரைப்பட இயக்குனர்கள் சந்தான மூர்த்தி மற்றும் சரவணன் அவர்கள் சார்பாக 5 கிலோ அரிசி மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்புகளை காங்கிரஸ் கட்சியை தேசிய விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் மற்றும் இந்திரா காந்தி யூத் பவுண்டேஷன் இளைஞர்கள் வாகனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.