Thursday, March 26, 2026

மல்லிப்பட்டிணம் திமுக சார்பில் கொரோனா நிவாரண உதவி…

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் கிளை திமுகவினர் சார்பில் பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருள்கள் உதவி.

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் மல்லிப்பட்டிணத்தில் திமுகவினர் பயனாளிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கினர்.இந்நிகழ்வில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் சேக் அப்துல்லா,தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் தாஜூதின்,சவுதி பன்னாட்டு திமுக தலைவர் தாஜ் முகமது,NMK.அப்துல் மஜீத்,அப்துல் நிஜார்,KMH காதர்,MLA.நூருல் அமீன்,அப்துல் ரஷீத் வார்டு உறுப்பினர்கள் அபுபக்கர் மற்றும் நூருல் ஹமீத்,அகமது ஜலாலுதீன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img