Saturday, September 13, 2025

அதிரை : பலரின் நோன்பை ஹயாத்தாக்கியவர் ஹாஜா அலாவுதீன் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் சின்ன தைக்கால் தெருவை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன் வயது 80.

இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை சஹர் நேரங்களில் தப்ஸ் வாசித்து தூக்கதில் இருப்பவர்களை எழுப்பிவிடும் சிறப்பான பணியை செய்து வந்தவர் ஆவார்.

இந்நிலையில் முதுமையின் காரணமாக அவரால் இப்பணியை தொடர்ந்து செய்திட இயலவில்லை.

முன்னதாக இவர் மரணித்தவர்களை குளிப்பாட்டுதல் முதல் குழி வெட்டுதல் வரை நேர்த்தியாக செய்து வந்த இவருக்கு உடல் ஒத்துழைக்காத காரணத்தால் அத்தொழிலை விட்டும் வெளியேறி உள்ளார்.

தற்போது வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இவர் தங்களின் உதவிகளை எதிர்பார்த்து உள்ளார்.

தங்களால் ஆன உதவிகளை தாராளமாக செய்து அருள் இறங்கும் இம்மாதத்தில் நன்மைகளை பெற்றிடுவீர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...
spot_imgspot_imgspot_imgspot_img