Friday, December 19, 2025

டிவி விவாதத்தில் கொச்சையாக பேசிய பாஜக மாநில துணைத்தலைவர்..

spot_imgspot_imgspot_imgspot_img

நியூஸ் 7 கேள்வி நேரம் விவாத நிகழ்ச்சியில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் ஒருமையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று(மே.19) புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் குறித்தான விவாதம் நடைபெற்றது.இதில் மத்திய அரசின் நிலைப்பாடுகள் குறித்து எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ்,திமுகவினர் விவாதங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர்.

அப்போது பதிலளிக்கும் போது கரு.நாகராஜன் ஜோதிமணியை ஒருமையில் பேசி விவாதத்தை திசை திருப்பினார்,மேலும் அவர் பேசும்போது தரம் தாழ்ந்த கருத்துக்களை பேசினார்.கரு.நாகரஜன் வன்ம பேச்சை கேட்ட ஜோதிமணி அதிர்ச்சிக்குள்ளாகி தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்து பாதியிலே விவாதத்தில் இருந்து வெளியேறினார்,அதேப்போல திமுக எம்பி கலாநிதி வீராசாமியும் பாஜக துணைத்தலைவரின் பேச்சை கண்டித்து வெளியேறினார்.

இந்த சமூக வலைதளங்களில் வைரலாகி கரு.நாகராஜனுக்கு கண்டனங்களை காங்கிரஸ் தலைவர்கள்,திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் தெரிவித்தனர்.ஜோதிமணிக்கு ஆதரவாகவும் I STAND WITH JOTHIMANI என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகியது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img