Saturday, September 13, 2025

SDPI கட்சி மாநில செயலாளர் சஃபியா நிஜாம் வாழ்த்து செய்தி..

spot_imgspot_imgspot_imgspot_img

பசித்தவருக்கு உதவு என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்த உன்னத மார்க்கமான  இஸ்லாம் கற்றுத் தந்த வழிமுறைகளின் படி சங்கை மிகு புனித ரமலான் மாதத்தில் பல இடையூர்களுக்கு மத்தியில் அனைத்து நோன்புகளையும் கடை பிடித்து ஈகை திருநாளான இந்த நன்நாளில் உங்களுக்கும் உங்கள் குடுபத்தினருக்கும் ஏக இறைவனின் அருளும் ரஹ்மத்தும் அதிக அதிகமாக கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தவளாகும் ஊரடங்கின் இருளில் முழ்கிய மக்களின் வாழ்கையையும் ,அநியாயக்கார  ஆட்சியாளர்களின் கோரபிடியில் இருந்தும், கொடூர  நோயில் இருந்தும், பெண்களுக்கு எதிரான  அடக்கு முறையில் இருந்தும்,   வல்ல இறைவன் நம் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பிரார்திக்கின்றேன்.

வழக்கறிஞர் N.சஃபியா நிஜாம்.B.Sc BL
மாநில செயலாளர்
SDPI கட்சி.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img