Wednesday, December 17, 2025

அதிரை பெற்றோர்களிடம் கல்விக்கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள்!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்வி கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்.!

திருவாரூர், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் கட்டாயமாக கல்வி கட்டணம் வசூலித்தால் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளிடம் புகார் தெரிவிக்கலாம்.

கொரோனா ஊரடங்கில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் கல்வி கட்டணம் வசூலிப்பது என்பது மனிதாபிமானமற்ற செயல்.
மக்கள் சரியான நிலைக்கு திரும்பும் வரை எந்த கல்வி கட்டணமும் வசூலிக்க வேண்டாம் என கல்வி நிறுவனங்களுக்கு கேட்டுக் கொள்கிறோம். எனவே எந்த பள்ளியாவது கல்வி கட்டணம் வசூலித்தால் உடனடியாக கேம்பஸ் ஃப்ரண்ட் -ற்கு புகார் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

  1. அ.சர்வத் ரஃபீக்
    செல்;- 9087174279
  2. நஜீப் அஹமது
    செல்;- 6381726393

3.முஹமது ஜூபைர்
செல்;- 8489152193

4.முஹமது நளீம்
செல்;- 9965726319

இப்படிக்கு.
அ.சர்வத் ரஃபீக்
மாவட்ட தலைவர்
கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
திருவாரூர், தஞ்சை தெற்கு மாவட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img