Saturday, September 13, 2025

அபுதாபியில் சிக்கிய தொழிலாளர்கள் தமிழகம் திரும்ப உதவிய SDPI கட்சி !

spot_imgspot_imgspot_imgspot_img

அபுதாபியை சேர்ந்த மூன்று நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த தங்களது ஊழியர்கள் 175 பேருக்கு ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மூலம் தனி விமானத்தை பதிவு செய்து தமிழக அரசின் அனுமதி கிடைக்காமல் 3மாதத்திற்கு மேலாக ஊழியர்கள் சிரமப்பட்டு இருந்தனர். அவர்கள் SDPI கட்சியின் நிர்வாகிகள் மாநில பொதுச்செயலாளர். நிஜாம் மொய்தின், மாநில செயற்குழு உறுப்பினர். ஏ.கே.கரீம், திருச்சி மாவட்ட தலைவர்.ஹஸ்ஸான் அவர்களை தொடர்பு கொண்டு உதவி கோரினர்.அதற்கான தேவையான நடவடிக்கைகளை நிர்வாகிகள் மேற்கொண்டு அனுமதியை பெற்று கொடுத்து 23.06.2020 அன்று அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தனர்.

சென்னை வந்தடைந்த ஊழியர்கள் SDPI கட்சிக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது அவர்கள் யாவரும் சென்னையில் கொரண்டைனில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...
spot_imgspot_imgspot_imgspot_img