அதிராம்பட்டினம் பேரூர் எஸ்டிபிஐ கட்சி செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை 13.07.2020 இரவு நடைபெற்றது.
பேரூர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஏஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டன.
கூட்டத்தில் புதிதாக இரண்டு கிளைகள் கட்டமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் M.முகமது புகாரி. MBA மற்றும் அதிரை நகரத் தலைவர் எஸ். அஹமது அஸ்லம் மற்றும் நகரச் செயலாளர் SM. சாகுல் ஹமீது மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்..
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





