Saturday, December 20, 2025

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின் கணக்கீடு தவறுள்ளதாக NHRCI புகார்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின்கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்டத்தலைவர் அசன் முகைதீன் குற்றச்சாட்டு.

கொரோனா ஊரடங்கில் மக்கள் முடங்கி இருக்கும் இந்த கடினமான நேரத்தில் மின் கணக்கீடு என்ற பெயரில் சாதாரணமாக வரும் மின் கட்டணத்தை விட அதிகமாக இந்த முறை வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆகவே பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியான சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின்கட்டண கணக்கீட்டை மீண்டும் கணக்கீடு செய்து அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img