தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஆகஸ்ட் 15 இன்று தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் ரத்த தான முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது இதில் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மதுக்கூர் கிளையில் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 60 யூனிட் ரத்தம் தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுக்கூர் கிளை மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இரத்ததான முகாமிற்கு மாவட்ட தலைவர் கே ராஜிக் முகமது தலைமை வகித்தார் மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார் இதில் கிளை நிர்வாகிகள் தலைவர் அபுபக்கர் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் துணைத் தலைவர் ஆசிப் துணை செயலாளர் ஆசிக் அன்சர் (MISC) மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொள்ள மதுக்கூர் கிளை மாணவரணி மற்றும் மருத்தவரணி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் இதில் மாவட்ட துணைச்செயலாளர் பாவா மாவட்ட மாணவரணி இத்ரீஸ் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





