Friday, March 20, 2026

SDPI கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..

spot_imgspot_imgspot_imgspot_img

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டிணத்தில் கட்சியின் அலுவலகத்தில் இன்று(24.8.2020) நடைபெற்றது.

மாவட்டத்தலைவர் N.முகமது புகாரி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் S.சாகுல்ஹமீத்
முன்னிலை வகித்தார்.

புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்,சுற்றுச்சூழல் வரைவு மதிப்பீடு அறிக்கையை கைவிடு,கிரிமினல் சட்டங்களில் ஆபத்தான திருத்தம் செய்வதை கைவிடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் SDPI கட்சி முன்னெடுக்கும் பிரச்சாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் உறுப்பினர் சேர்க்கை,சுதந்திர தினத்தில் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பணிகள்,சமூக ஊடக அணியை மேம்படுத்துதல் குறித்தான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து நகர,கிளை பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம்,நோட்டீஸ் வினியோகம், ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img