Saturday, September 13, 2025

ஆளுனரே தமிழகத்தைவிட்டு வெளியேறு என்ற முழக்கமிட்டு பட்டுக்கோட்டையில் SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து SDPI கட்சியினர் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் SJ.ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகமது புகாரி MBA, மாவட்ட செயலாளர்கள் முகமது ரஹீஸ்,முகமது அஸ்கர் மற்றும் மாவட்ட பொருளாளர் முகமது இத்ரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

SDPI கட்சியின் தமிழ்மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் கவர்னரை கண்டித்து கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆளுனருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவரும் கைது செய்யபட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img