Monday, December 1, 2025

மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்துவரும் நாய்கள் தொல்லை, பொதுமக்கள் கடும் அவதி

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பகுதிகளில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மல்லிப்பட்டிணம் கடைவீதி,தெருபகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து, நகரின் முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன.

இவை சாலைகளில் நடந்து செல்பவர்களையும், குழந்தைகள் மற்றும் முதியவர்களையும், இரவில் இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்திச்சென்று தாக்கி வருகின்றன. இதனால் கடும் அவதிக்குள்ளாகி உள்ள அப்பகுதி மக்கள் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்களின் அச்சத்தை போக்க ஊராட்சி மன்ற நிர்வாகம் வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img