Sunday, September 14, 2025

மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 103வது பிறந்தநாள் கொண்டாட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடினர்.

தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை தாங்கினார்.மாநில மீனவர் அணி செயலாளர் வடுகநாதன்,மல்லிப்பட்டினம் நகர தலைவர் அப்துல் ஜப்பார் நகரச் செயலாளர் காதர் சா இளைஞர் காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் நூருல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் வட்டார ஒருங்கிணைப்பாளர்G. இராமகிருஷ்ணன், புதுபட்டினம் தலைவர் முத்து பொதியன்,ஜெயினுல் அப்தீன்,ஹக்கீம்,அமீன்,அப்துல் ரஹ்மான்,முகம்மது பாஹீம் சல்மான் கான் மற்றும் இளைஞர் காங்கிரசார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img