Sunday, February 1, 2026

ஜனாதிபதி மாளிகையினை 4 நாட்கள் பொது மக்கள் பார்வையிட அனுமதி

spot_imgspot_imgspot_imgspot_img

பொதுமக்கள் இன்று முதல் வாரந்தோறும் 4 நாட்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம் என ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை இன்று துவங்கி வாரந்தோறும் 4 நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. அரசு பொது விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாளிகை திறந்து வைக்கப்படும். இதனை காண வருபவர்களிடம் ரூ.50 நுழைவு கட்டணமாகவும், 8 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மாளிகையை பார்வையிட வருவோர் முன்னதாக

http://v.duta.us/4GxBzAAA

என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வீடு உட்பட ராஷ்டிரபதி பவன் தற்போது 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன்...
spot_imgspot_imgspot_imgspot_img