Sunday, February 1, 2026

அதிரையில் தொடரும் திருட்டு சம்பவங்கள்,துணைபோகிறதா காவல்துறை???

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் புதுமனைத் தெருவில் உள்ள வீட்டில் இருந்த இருசக்கர வாகனம் திருட்டு போய் உள்ளது.

அதிராம்பட்டிணம் புதுமனைத்தெருவை சேர்ந்தவர் மாலிக்.இவர் கடந்த இருநாட்களுக்கு முன் தன்னுடைய விலை உயர்ந்த ROYAL ENFIELD வெள்ளை நிறம் கொண்ட, TN49 BY 9798 பதிவெண் கொண்ட இரு சக்கர வாகனத்தை வீட்டில் பூட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார்.

காலையில் எழுந்து வாகனத்தை பார்க்கையில் இருசக்கர வாகனத்தை காணவில்லை,இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.நாலா புறங்களிலும் தேடிப்பார்த்துள்ளார்.கிடைக்காததால் அதிராம்பட்டிணம் போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை காவல்துறையினர் எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை.காவல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் அதிரை பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களும்,திருட்டு முயற்சிகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img