Saturday, September 13, 2025

ஸ்டாலினை சந்தித்து தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் நேரில் வாழ்த்து !

spot_imgspot_imgspot_imgspot_img

நடந்து முடிந்த சட்டமன்ற தேற்தலில் அமோக வெற்றி பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் முக ஸ்டாலின் முதல்வாராக தேர்வாகி உள்ளார்.

இந்த நிலையில் வெற்றி பெற்ற முக ஸ்டாலினை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று மாலை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமையில் கழக கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் மாநில அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், ஒன்றிய கழக சிறுபானமையினர் அமைப்பாளர் மரைக்கா கே இதிரீஸ் அகமது ஆகியோர் முக ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு சென்று வாழ்த்தினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img