அதிரை காவல் நிலையத்தின் பக்கவாட்டில் கத்தோலிக்க திருச்சபைக்கு சொந்தமான தேவாலயம் அமைந்துள்ளது. ஊராடங்கினால் மூடப்பட்டிருக்கும் இந்த தேவாலயத்தின் கண்ணாடியை மர்மநபர்கள் கற்களை கொண்டு தாக்கி உடைத்துள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைக்கும் இத்தகைய செயல் காவல் நிலையம் அருகிலேயே நடந்திருப்பது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து தேவாலய நிர்வாகத்தின் சார்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிரை தேவாலயத்தில் கண்ணாடிகள் உடைக்கப்படுவது இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...
அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.
அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.
வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....
-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்-
பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...





