Saturday, September 13, 2025

அதிரையில் குறிவைக்கப்படும் பருவ வயது சிறுவர்கள் : சந்துக்குள் சம்பவம் செய்யும் அவலம் : உஷார் ரிப்போர்ட்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் சுற்றித்திரியும் மன நோயாளிகளையும், பருவமெய்திய சிறார்களையும் குறிவைத்து சில ஓரினச் சேர்க்கையாளர்கள் வட்டமடித்து வருகிறார்கள்.

இவர்கள் அந்த மன நலம் குன்றிய இளைஞர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து தனது காம இச்சையை தனித்து கொள்வதாக ஆதாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட சிலரிடம் வினவியபோது திடுக்கிடும் பல தகவல் கிடைத்து இருக்கின்றன.

நாகரிகம்,குடும்ப பின்னனி ஆகியவைகளால் இதனை பகிரங்க படுத்தாவிட்டாலும், தனித்தனியே அறிவுறுத்தி வருகிறோம்.

அதேபோல் மன நலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் சுற்றித்திரியும் இளைஞர்களை பெற்றோர்கள் கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும்.

தேவையற்று ஊர் சுற்றுவதை தடை செய்வதுடன் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கும் உட்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

சிறார்களை குறிவைக்கும் போக்கு தொடர்ந்தால் ஆதாரங்களை வெளியிட தயங்கமாட்டோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img