Friday, December 19, 2025

அதிரையில் குறிவைக்கப்படும் பருவ வயது சிறுவர்கள் : சந்துக்குள் சம்பவம் செய்யும் அவலம் : உஷார் ரிப்போர்ட்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் சுற்றித்திரியும் மன நோயாளிகளையும், பருவமெய்திய சிறார்களையும் குறிவைத்து சில ஓரினச் சேர்க்கையாளர்கள் வட்டமடித்து வருகிறார்கள்.

இவர்கள் அந்த மன நலம் குன்றிய இளைஞர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து தனது காம இச்சையை தனித்து கொள்வதாக ஆதாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட சிலரிடம் வினவியபோது திடுக்கிடும் பல தகவல் கிடைத்து இருக்கின்றன.

நாகரிகம்,குடும்ப பின்னனி ஆகியவைகளால் இதனை பகிரங்க படுத்தாவிட்டாலும், தனித்தனியே அறிவுறுத்தி வருகிறோம்.

அதேபோல் மன நலம் பாதிக்கப்பட்டு வீதிகளில் சுற்றித்திரியும் இளைஞர்களை பெற்றோர்கள் கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும்.

தேவையற்று ஊர் சுற்றுவதை தடை செய்வதுடன் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கும் உட்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

சிறார்களை குறிவைக்கும் போக்கு தொடர்ந்தால் ஆதாரங்களை வெளியிட தயங்கமாட்டோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் தாலுகா எப்போது? தேர்தலுக்குள் அறிவிப்பு வெளியிட வேண்டும் என இந்திய...

அதிராம்பட்டினம் சுற்றுவட்டாரத்தை உள்ளடக்கிய தாலுகா உருவாக்க நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து கிட்டத்தட்ட பணிகள் முடிவடைந்து தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கிடப்பில்...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...
spot_imgspot_imgspot_imgspot_img