Wednesday, December 17, 2025

மல்லிப்பட்டிணத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி, மல்லிப்பட்டினத்தில் தொடர் கொரோனா தடுப்பூசி முகாமை அமைத்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரக்கூடிய நிலையில் அதனை முற்றிலும் தடுத்துவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகளவில் தடுப்பூசிகளை போடுவதற்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.பொது மக்களும் ஆர்வத்துடன் தடுப்பு ஊசிகளை போட்டுக் கொள்கின்றனர்.

இந்நிலையில் மல்லிப்பட்டினத்தில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது.ஆகவே சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியிலே தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் செயல்பட ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img