Saturday, September 13, 2025

அதிரை அருட்கவிஞர் தாஹா மறைவு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நெசவு தெருவை சேர்ந்தவர் கவிஞர் தாஹா சமூக பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு விழிப்புணர்வு நூல்களை இயற்றியவர்.

பெண்களுக்கான விழிப்புணர்வு வகுப்புகள், மார்க்க சொற்பொழிவுகள் என மார்க்க சட்ட திட்டங்களை பரப்பி வந்தவர்.

வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்ட இவர் சற்று முன் அதிராம்பட்டினம் நெசவு தெரு இல்லத்தில் வஃபாத்தானார்.

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு : M.B. நூருல் ஹுதா அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு. அகமது கபீர் அவர்களின் மகளும், மர்ஹும். M. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும்,...

மரண அறிவிப்பு : தாஹிரா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம். பக்கீர் முகமது அவர்களின்...

அதிரை முஹம்மது நஃபில் அவர்களின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

மரண அறிவிப்பு : பழங்செட்டித் தெருவைச் சேர்ந்த மாடர்ன் நெய்னா அவர்களின் மகனாரும், மௌலானா முக்சின் காமில் அவர்களின் மச்சானுமாகிய முஹம்மது நஃபில்(வயது-23)...
spot_imgspot_imgspot_imgspot_img