Friday, March 20, 2026

பட்டுக்கோட்டை நவரத்தின தங்க மாளிகை நாளை துவக்கம் !!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 5-ந்தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரு மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்று நகை கடைகள் திறக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் அமைத்துள்ள நவரத்தின தங்க மாளிகை நாளை முதல் 50% வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கும் என்றும் , வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும் இவ்நிறுவனம்
தெரிவித்துள்ளனர்.

ஊராடங்கால் நகை சீட் செலுத்த முடியாததால் இரண்டு மாதம் சீட் சேர்த்து செலுத்தலாம் என்று நவரத்தின நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img