Monday, December 1, 2025

மயிலாப்பூரை போலாகுமா மண்ணடி!! !

spot_imgspot_imgspot_imgspot_img

அவாள்கள் அதிகமுள்ள மயிலாப்பூரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் செம்மையாக செய்து கொடுத்துள்ளன.

ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் மன்னடி,பெரியமேடு,புதுப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளை அரசு மாற்றாந்தாய் பிள்ளையாகவே பார்த்து வருகின்றன.

இதற்கு வழு சேர்க்கும் விதமாக மண்ணடி செம்புதாஸ் தெரு சந்திப்பு, அங்கப்ப நாயக்கன் தெரு, ஜோன்ஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீர் ஆறு போல ஓடுகிறது.

இதனால் அப்பகுதி இஸ்லாமியர்கள் ஐவேலை தொழுகையை பள்ளிகளுக்கு சென்று நிறைவேற்ற தயங்குவதுடன் தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.

அரசு வழங்க வேண்டிய அடிப்படை உரிமையான சுகாதாரத்தை அரசு வழங்க மறுப்பது வேதனை அளிப்பதாகவே அப்பகுதி வாழ் மக்கள் கருதுகின்றனர்.

எனவே சென்னை மாநகராட்சி மேற்காணும் இடங்களில் சாலையில் ஓடும் கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும், இதற்கான நிரந்தர தீர்வு கிடைத்திட வேண்டும் என மண்ணடி வாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவாளை போல்
இவாளையும் கணக்கில் கொண்டால் நன்னாயிருக்கும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img