அதிரை நகராட்சி மன்றத்தின் புதிய அலுவலகம் கட்டுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நகராட்சி மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், எம்.எம்.எஸ்.அப்துல் கரீம் ஆகியோர் தலைமையில் ரிச்வே கார்டனில் நடைபெற்றது. இதில் அனைத்து முகல்லாஹ் கூட்டமைப்பு, அதிமுக, SDPI, மமக உள்ளிட்டவற்றில் தலைவர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை முன் வைத்தனர். அப்போது நகராட்சி அலுவலகத்திற்காக தனது இடத்தை விற்பனை செய்ய பி.எம்.கே. தாஜுதீன் முன்வந்தார். இதனையடுத்து சேது சாலையில் உள்ள அவரது இடத்தில் (ஈ.சி.ஆர் ரயில்வே கேட் அருகே) புதிய நகராட்சி மன்ற அலுவலகத்தை கட்ட கூட்டத்தில் முடிவு செய்தனர். இந்த கட்டடம் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Big breaking: ரூ.5 கோடி செலவில் சேது சாலையில் அமைகிறது அதிரை நகராட்சி மன்ற புதிய அலுவலகம்!
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





