Monday, December 1, 2025

மதுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் விரைவில் அரசு மருத்துவமனையாக மாறும்! எம்.எல்.ஏ பேச்சு!!

spot_imgspot_imgspot_imgspot_img

டாக்டர் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெம்மேலி ஊராட்சியில் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்திருக்க கூடிய மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மருத்துவமும் கல்வியும் இரண்டு கண்கள் போன்றது என கூறிய கா.அண்ணாதுரை, மதுக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதை சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : AFFA அணியின் வேகத்தில்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும்...

தென்னிந்திய அளவிலான AFFA கால்பந்து தொடர் : ஆலத்தூரை சாய்த்து, வெற்றிக்...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி கடந்த 20.06.2025 வெள்ளிக்கிழமை AFWA வின் மைதான திறப்பு...

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...

வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
spot_imgspot_imgspot_imgspot_img