Monday, April 29, 2024

Big breaking: தலைமை திடீர் ட்விஸ்ட்! அதிரை திமுக இரண்டாக பிரிப்பு!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர திமுகவை அக்கட்சியின் நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரித்து திமுக தலைமை அறிவித்துள்ளது. எதிர்வரக்கூடிய மக்களவை தேர்தலை மனதில் வைத்து கட்சி பணியை தீவிரமாக செய்ய ஏதுவாக இந்த நகர கழகங்கள் பிரிப்பு அறிவிக்கப்பட்டிருப்பதாக விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

அதன்படி 3,4,5,14,15,16,21,22,23,24,25,26 மற்றும் 27 ஆகிய 13 வார்டுகளை உள்ளடக்கிய அதிராம்பட்டினம் கிழக்கு நகர கழகத்திற்கு பொறுப்பாளர் இராம.குணசேகரன் தலைமையில் எஸ்.பி.கோடி, இ.சரஸ்வதி, டி.முத்துராமன், பி.காதர் இப்ராஹிம், பி.செய்யது முகம்மது ஆகியோர் பொறுப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் 1,2,6,7,8,9,10,11,12,13,17,18,19 மற்றும் 20 ஆகிய 14 வார்டுகளை உள்ளடக்கிய அதிராம்பட்டினம் மேற்கு நகர கழகத்திற்கு பொறுப்பாளர் எஸ்.எச்.அஸ்லம் தலைமையில் என்.ஏ.முகம்மது யூசுப், சி.தில்லைநாதன், ஏ.எம்.ஒய்.அன்சர்கான், எஸ்.ரிபாயா, எம்.சேக்தாவூத் ஆகியோர் பொறுப்பு குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...