Monday, December 1, 2025

பட்டுக்கோட்டையில் நலம்காக்கும் நடைபயிற்சி விழிப்புணர்வு பேரணி!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் மாபெரும் நலம் காக்கும் நடைப்பயிற்சி விழிப்புணர்வு பேரணி நடைபெற இருக்கிறது.

பட்டுக்கோட்டையில் 23.12.2017 சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் பேருந்துநிலையம் அருகில் பொதுமக்களுக்கு நடைபயிற்சி குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் பட்டுக்கோட்டை பகுதியின் சிங்கப்பூர் வாழ் மக்கள்,மனோரா ரோட்டரி சங்கம்,கோட்டை ரோட்னரி சங்கம்,பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கம்,மிட்டவுன் ரோட்டரி சங்கம்,லயன்ஸ்,ஜேசிஸ்,விதைகள் அமைப்பு,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,பட்டுக்கோட்டை நடைபயிற்சியளர்கள் மன்றம்,பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலசங்கம் ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு தலைமையாக வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நீதிபதி இரா.கோவிந்தராஜன்,காவல்துறை துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் முன்னிலையில்,பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V சேகர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைக்கிறார்.

பேரணி இறுதியாக பட்டுக்கோட்டை அரசுபிளாசவில் உடல்நலம் காத்தல் குறித்து விழிப்புணர்வும் ஆலோசனைகளையும் மருத்துவர்கள் விவரிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img