Monday, February 2, 2026

நிருபர் அகமது அஷ்ரப்-ன் வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறை!

spot_imgspot_imgspot_imgspot_img

28 டிசம்பர் 2020  அன்று அகமது அஷ்ரப் அவர் பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அவரது பண்ணைக்கு சென்று பிறகு வீடு திரும்பும் போது போலிஸ் அவரது இரு சக்கர வாகனத்தை முந்தி அவரை வழி மறித்தார்கள்.

ஊரடங்கு காலத்தில் எதற்கு வெளியே சுற்றி கொண்டுள்ளாய் என கேட்டதற்கு அகமது அஷ்ரப் அரசு அறிவித்த தளர்வுகளை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதனை ஏற்க்க மறுத்த இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் அதிரையில் நடைபெற்ற CAA NRC கண்டன போராட்டத்தை அகமது அஷ்ரப் முன்னின்று நடத்தியதை மனதில் வைத்து அகமது அஷ்ரப் தவறாக நடந்தார்கள், அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்தார்கள், அவருடைய வாகனத்தை மீட்க பல முறை அவரை காவல் நிலையம் சென்று வர அகமது அஷ்ரப் இருந்தும் அவரது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை, காவலர்கள் மற்றும் அரசியல்வாதி ராஜாவும் முன்பகை காரணமாக அகமது அஷ்ரப் தொல்லை தர ஆரம்பித்தார்கள். அவரும் உண்மைகளை மக்களிடம் சொல்லுவதை நிறுத்தவில்லை. ராஜா செய்யும் ஊழல் மற்றும் அநியாயங்களை மக்களுக்கு எடுத்து சொல்லிக்கொண்டே இருந்தார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img