Sunday, February 1, 2026

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் வருகை!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை (06.08.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை காது, மூக்கு, தொண்டை சிகிச்சையில் 40 வருடம் பல மருத்துவ கல்லூரிகளிலும் பல மருத்துவ மனைகளிலும் மற்றும் பல்கலைகழக மருத்துவமனையில் பணி புரிந்தவர் காக்ளியார் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சையில் பயிற்சி மற்றும் அனுபவம் உள்ள மருத்துவர் முஹம்மது அன்வர் MS.DLO, D.A.C (HONG KONG) மற்றும் உதவிப் பேராசிரியர் உலக காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை மாநாடு, புனேவில் தங்கப்பதக்கம் பெற்ற மருத்துவர் முஹம்மது ரமலான் Ms (ENT) அவர்களும் வருகை தர உள்ளனர்

இந்த மருத்துவ முகாமில், காது, மூக்கு, தொண்டை, பரிசோதனைக்காக வரும் நோயாளிகளுக்கு காது, மூக்கு, தொண்டை, கழுத்தில் கட்டி,தைராய்டு நோய்களுக்கு,

மிகவும் குறைந்த செலவில், திருச்சி SRM மருத்துவமனையில் (ஆபரேஷன்) அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆறு வயதுக்கு உட்பட்ட காது கேட்காத, வாய்பேச முடியாத குழந்தைகளுக்கு ரூபாய் ஏழு லட்சம் மதிப்புள்ள காக்ளியார் இம்ப்ளான்ட் கருவி இலவசமாக பொருத்தப்படும் .

மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு:

செல்:63741 76350,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு:

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img