Sunday, February 1, 2026

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்! அமைதி பேச்சு வார்த்தை வெற்றி!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நேற்று மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தஞ்சையில் அமைதி பேசுவார்த்தை நடைபெற்றது.

இதில் நகராட்சி சார்பிலும் அதிரை கல்வி அறக்கட்டளை சார்பிலும் கலந்து பேசுவார்த்தையில் அதிரை கல்வி அறக்கட்டையின் வேண்டுகோளுக்கிணங்க சுமுக முடிவு எட்டப்பட்டதால்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரையில் பழைய நிலையிலையே தொடரும் என அறிவிக்கபட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட சீல் மற்றும் அறிவிப்பு பதாகைகல் நீக்கப்படும் என நகராட்சி தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இன்று மீண்டும் பள்ளி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டங்களை நிறுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img