Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தினசரி  மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.

அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சென்னை தாம்பரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்ல கூடிய பாம்பன் எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலுக்கான நிறுத்தம் அதிராம்பட்டினத்தில் இல்லாததால் அருகில் இருக்கும் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்த ரயில் நள்ளிரவு 01:08Am மணிக்கு பட்டுக்கோட்டை வந்தடைகிறது. அந்தசமயத்தில் பொது போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் வருகைக்கு ஏற்றவாறு பட்டுக்கோட்டையிலிருந்து நள்ளிரவு அதிராம்பட்டினத்திற்கு தினசரி சிறப்பு பேருந்து இன்று (12/05/25) திங்கட்கிழமை நள்ளிரவு 1:15 மணியளவில் இயங்க உள்ளது. 

எனவே சென்னையிலிருந்து பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் பயணிகள் இந்த பேருந்தை பயன்படுத்திக் கொள்ளவும்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img