Sunday, February 1, 2026

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர்.

முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்:

01.07.2025 முதல் 15.07.2025 வரை.

வகுப்பின் முக்கியத்துவம்:

குர்ஆனை நன்கு மனனம் செய்யும் வகையில் ஒழுங்குமுறை பயிற்சியுடன், ஆரம்பத்திலிருந்தே சரியான உச்சரிப்பில் கற்றுத்தரும் வகுப்பாக இது அமைகிறது.

வகுப்பின் சிறப்பம்சங்கள்:

⚫ அடிப்படையிலிருந்து பயிற்சியளிக்கப்படும்: அரபு எழுத்துக்கள் உச்சரிப்பு, ஓதும் முறை, என் அனைத்தும் ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொடுக்கப்படுகிறது.

⚫ குர்ஆனை பிழையின்றி, அதன் சரியான உச்சரிப்புடன் ஓதுவதற்காக தஜ்வீது சட்டங்கள் முழுமையாக பயிற்சியளிக்கப்படுகிறது.

⚫ குர்ஆனை அழகிய குரலில் ஓத பயிற்சியளிக்கப்படுகிறது.

வயது ஒரு தடையல்ல! ஆர்வம் இருந்தால் போதும்!

வகுப்பு நேரங்கள்:

🔵 காலை 10 மணி முதல் 11 மணி வரை

🔵 காலை 11 மணி முதல் 12 மணி வரை

இடம்: செக்கடி பள்ளி, அதிராம்பட்டினம்.

📞 பதிவிற்கும் மேலதிக தகவலுக்கும் தொடர்பு கொள்ள: +91 98946 48187

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...
spot_imgspot_imgspot_imgspot_img