கீழத்தெரு சே.மு.தொப்பிக்கடை குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் முகம்மது ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் சே.மு.முகம்மது அலி அவர்களின் மருமகனும், மர்ஹூம் M.R.நூருல் ஹசன் அவர்களின் சகோதரரும், N.யாகூப், மர்ஹூம் செய்யது இபுராஹிம், அகமது இபுராஹிம் ஆகியோரின் மைத்துனரும், அகமது சாதிக் அவர்களின் மச்சானும், ஹபீப் ரஹ்மான், ஜெகபர் அலி, ரியாஸ் அகமது, அசார் அகமது ஆகியோரின் தாய்மாமவும், நூருல் ஹசன், முகமது ஜூபைர், முகமது இம்ரான் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.R.ஷேக் பரிது அவர்கள் இன்று(05/07/25) காலை 10:30 மணி அளவில் அவர்களின் புதுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(05/07/25) இஷா தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.