Thursday, March 19, 2026

சிறந்த சமூக சேவைக்கான விருதினை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார் மரைக்கா இதிரீஸ் !

spot_imgspot_imgspot_imgspot_img

நாட்டின் 69 குடியரசு தின விழா நாடெங்கிலும் கொண்டாடபட்டு வரும் நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் பல்வேறு வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களை கவுரவ படுத்தும் வகையில் ஆண்டு தோறும் அதற்குரிய நபர்களை தேர்வு செய்து அரசு சார்பில் பாராட்டு தெரிவித்து பாராட்டு சான்றிதழை வழங்குவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு அதிரை ரெட் கிராஸ் சேர்மன் இதிரீஸ் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதினை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வழங்கி கவுரவித்தார், இந்த சிறப்பு மிகு விழாவில் தஞ்சை மாவட்ட ரெட்கிராஸ் சேர்மன் ராஜமாணிக்கம், துணை சேர்மன் ஜெயகுமார், செயலர் ஜோசப் பட்டுக்கோட்டை பிச்சைமனி ஜித்தா தமிழ் சங்கத்தின் ரஃபியா, உள்ளிட்ட ஆயுடகால உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து எம்மிடம் பேசிய மரைக்கா இதிரீஸ் தாம் பெற்ற இவ்விருது அதிரை மக்களுக்கு கிடைத்த விருதாக கருதுகிறேன் என்றும் தற்கால இளைஞர் இது போன்ற பல விருதுகளை வாங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img