Monday, April 29, 2024

ஹோண்டா ஷோரூம் ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் பைக்கை எடுத்துக்கொண்டு ஊர்வலம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அசார் என்பவரின் வாகனம் நேற்று முன் தினம் பட்டுக்கோட்டை  ஹோண்டா ஷோரூமில் அவர் வாகனத்தை  சர்வீஸ் செய்து தர வேண்டும் என்று கொடுக்கப்பட்டது.

ஹோண்டா சோரூம் ஊழியர் அடுத்த நாள்  வாகனத்தை எடுத்து கொள்ளுங்கள் என்றார்.

ஆனால் வாகனத்தின் உரிமையாளர் அசார்  அவர் வேலை காரணமாக செல்லவில்லை.அவர் மறுநாள் வாகனத்தை எடுக்க செல்லும் போது கிலோ மீட்டர் எண்ணிக்கையை பார்த்தார் 26209 கிலோ மீட்டர்  வாகனத்தை யாரோ எடுத்து ஓட்டப்படிக்கிறது என அதிர்ச்சியடைந்தார். அவர் வாகனத்தை கொடுக்கும்பொழுது 26175 இருந்தது.இதை வைத்து பார்க்கும்பொழுது 35 கிலோ மீட்டர் ஹோண்ட ஷோரூம் ஊழியர்கள் தான் வாகனத்தை எடுத்து ஓட்டப்பட்டிருக்கும் என குற்றம்சாட்டியுள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...