Saturday, April 27, 2024

11ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு GRACE MARK வழங்கப்படுமா..??

Share post:

Date:

- Advertisement -

தமிழக அரசு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையேன் இந்த ஆண்டு முதல் முறையாக 11ஆம் வகுப்புக்கு பொது தேர்வை அறிவித்தார்.

இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 6 தொடங்கி தமிழ்,ஆங்கிலம் தேர்வு முடிந்த நிலையில் நேற்று  கணக்கு தேர்வு நடைபெற்றது. இந்த அணைத்து தேர்வுகளும் ப்ளூ பிரிண்ட் இல்லாமல் இருப்பதனால் மாணவ, மாணவிகளுக்கு மிகவும் மனவருத்ததிருக்கு ஆளாகியுள்ளனர்.அதுமாட்டுமின்றி இந்த ஆண்டு  தேர்வு முடிவுகள்(EXAM RESULT)அதிகமான  மாணவர்கள் தேர்வில்  தோல்வி அடைந்துவிடுமோ என்று மாணவர்களள் பயத்திற்கு  ஆளாகியுள்ளனர்.இதனால் அனைத்து தேர்வுகளும் கடினமாக இருப்பதால் கருணை என்னும் அடிப்படையில் (GRACE MARK) வழங்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் திரு.செங்கோட்டையேன் அவர்களுக்கு 11 ஆம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் மும்முரமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...