Sunday, April 28, 2024

​ஏப்ரல்.2ம் தேதி-தமிழகம் முழுவதும் மருந்தகங்கள் மூடல்

Share post:

Date:

- Advertisement -

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதனை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும்  மத்திய அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும், சாலை மறியல்களும் அரங்கேறி வருகிறது . இதற்கு தமிழக அரசியல் கட்சியினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில் தமிழ்நாடு  மருந்து வணிகா்கள் சங்க பொதுச் செயலாளா் செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த அறிக்கையில், “மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற  ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் முழுவதும் மருந்து விற்பனையகங்கள் மூடப்பட்டிருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றை தினம் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...