Monday, December 1, 2025

தேசிய அளவில் பிரச்சாரம்!! பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற

“அவர்கள் நம்மை நோக்கி வரும் முன்”
தேசிய பிரச்சார தெருமுனைக்கூட்டங்கள்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் “அவர்கள் நம்மை நோக்கி வரும் முன்” தேசிய அளவிலான பிரச்சாரம் மார்ச் 20 முதல் ஏப்ரல் 15 வரை தேசம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் தெருமுனை கூட்டங்கள், பொதுகூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த பிரச்சாரம் மூலம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக  தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேருந்து நிலையத்திலும்
சானவயல்  பகுதியிலும் இன்று (05-04-2018)வியாழக்கிழமை தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர செயற்குழு உறுப்பினர் சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன் மற்றும் வழக்கறிஞர் நிஜாமுதீன் ஆகியோர் பிரச்சார உரை நிகழ்த்தினர்.

இதில் ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தடை செய்தது ஏன்?, மாட்டு அரசியல் மற்றும் பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கையை மக்கள் முன் எடுத்து கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img