ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வகைகள் மற்றும் அதன் விலை அடங்கிய ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, வட மாநிலங்களில், சதாப்தி, ராஜ்தானி போன்ற ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்படும். இந்த உணவு வகைகள் மற்றும் அதன் விலைகள் அடங்கிய விபரங்களை தெரிந்து கொள்ளும் விதமாக ”மெனு ஆன் ரயில்ஸ்” புதிய ஆப் ஒன்றை இந்தியன் ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகம் உருவாக்கியுள்ளது. இந்த ஆப் உருவாக்கப்பட்டு தற்போது சோதனை நிலையில் இருப்பதாகவும், விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய...





