Friday, May 3, 2024

மதுக்கூரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர் போட்டியில் அதிரை WCC அணியினர் சாம்பியன் ..!!

Share post:

Date:

- Advertisement -

மதுகூரில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை WCC அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம்; மதுக்கூரில் கிரிக்கெட் தொடர்போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

பல்வேறு அணிகள் கலந்துகொண்டு ஆடிய இக்கிரிக்கெட் தொடர்போட்டியானது இன்று (13.05.2018) இறுதி கட்டத்திற்கு வந்தடைந்தது. இன்று (13.05.2018) மதுக்கூரில் நடைபெற்ற இறுதி ஆட்டமானது அதிரை wcc மற்றும் மதுக்கூர் அணியினருக்கும் நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தொடர்போட்டியானது இறுதியில் அதிரை wcc அணியினர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.

கடந்த இரண்டு மாத காலமாக பல இடங்களில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அதிரை wcc அணியினர் 7 இடங்களில் முதல் பரிசை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...